மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் முன்பே பச்சை பொய் கூறிய அப்துல்லா ஆதாரத்தை கேட்ட எஸ்ஜி சூர்யா..! 

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் முன்பே பச்சை பொய் கூறிய அப்துல்லா ஆதாரத்தை கேட்ட எஸ்ஜி சூர்யா..! 

Share it if you like it

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள  M.M.அப்துல்லா அவர்கள் பா.ஜ.க-விற்கு களங்கம் விளைக்கும் விதமாக 2-G வழக்கு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளார் இதற்கு பா.ஜ.க செய்தி தொடர்பாளர் மற்றும் பிரபல அரசியல் விமர்சகருமான எஸ்ஜி சூர்யா பொய் கூறிய  M.M.அப்துல்லாவிடம் ஆதாரத்தை கொடுங்க என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it