இந்து அன்னையர் முன்னணியின் மாநில செயற்குழு துவங்கியது !

இந்து அன்னையர் முன்னணியின் மாநில செயற்குழு துவங்கியது !

Share it if you like it

  • இந்து அன்னையர் முன்னணியின் இரண்டு நாள் மாநில செயற்குழு நேற்று ஈரோட்டில் துவங்கியது.
  • நிகழ்ச்சியின் அம்சமாக மகளிர்கள் மட்டும் பேசும் பொதுக்கூட்டம் நடந்தது.

அந்த பொதுக்கூட்டத்தில் ,

  • பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு
  • பள்ளி, கல்லூரிகளில் ஆணம்,ஆன்மிக கல்வியை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட முக்கிய பல
    தீர்மானங்கள் இயற்றப்பட்டன

Share it if you like it