மிரட்டும் நிவர் – களத்தில் சேவாபாரதி

மிரட்டும் நிவர் – களத்தில் சேவாபாரதி

Share it if you like it

கடந்த இரண்டு நாட்களாக நிவர் புயல் அச்சம் மாநிலம் முழுவதும் எழுந்துள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதற்கு இணையாக சேவாபாரதி அமைப்பும் களமிறங்கி உள்ளது.

நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும், அவசர உதவிகளை செய்யவும் உதவி மையம் அமைத்து மக்கள் தங்களை தொடர்புகொள்ள அதற்கான உதவி எண்ணையும் அறிவித்துள்ளது சேவாபாரதி அமைப்பு.

https://twitter.com/i/status/1331528814103470087


Share it if you like it