மீண்டும் துணைமுதல்வராகும் பவார்.!

மீண்டும் துணைமுதல்வராகும் பவார்.!

Share it if you like it

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையில் துணைமுதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சியானது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவுசெய்த நேரத்தில் திடீர்திருப்பமாக, அஜித் பவார் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து துணைமுதல்வராக பதவியேற்றார். பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என அறிந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது மஹாராஷ்ட்ரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவுள்ள நிலையில் அஜித் மீண்டும் துணை முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகின்றது.


Share it if you like it