மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன்..! பாரதப் பிதமர் மோடி நாளை அவசர ஆலோசனை!

மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன்..! பாரதப் பிதமர் மோடி நாளை அவசர ஆலோசனை!

Share it if you like it

கொரோனா தொற்றை ஒழிக்க மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் பாரதப்  பிரதமர் நரேந்திர மோடி நாளை  உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை செய்ய உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


Share it if you like it