மூன்று முக்கிய தீர்ப்பு நாளை வெளிவரும்..!

மூன்று முக்கிய தீர்ப்பு நாளை வெளிவரும்..!

Share it if you like it

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கு, பிரதமரை திருடன் என்று ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதை எதிர்த்து தொடுக்கபட்ட வழக்கு மற்றும் ரஃபேல் போர்விமான கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என தொடுக்கப்பட்ட வழக்குகளில் நாளை தீர்ப்புவெளிவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Share it if you like it