மோடிக்கு சீனா பாராட்டு!

மோடிக்கு சீனா பாராட்டு!

Share it if you like it

பிரதமர் மோடியின் சீறிய  முயற்சியினாலும் பல வெளி நாட்டு தலைவர்களுடன் நல்லுறவு பேணுவதாலும். அண்மையில் சீன அதிபரை பாரம்பரியமிக்க சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இரு நாட்டு தலைவர்களும்  சேர்ந்து கலந்துரையாடல் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. சமீபத்தில் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்ட  இக்கூட்டத்தில்  தங்கள் நாடுகளிக்கிடையே  உள்ள 3,488 கீ.மீ எல்லை கட்டுப்பாடு கோட்டை பாதுகாப்பதில் உள்ள பிரச்சனைகளை சுமுகமான தீர்வை எட்ட வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்   பெய்ஜிங்கின் சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் யு கியான் மோடி சுமூகமான உறவை தொடர முயற்சி மேற்க்கொள்வது பாராட்டிற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it