மோடியின் கோரிக்கைக்கு முழு ஆதரவினை தெரிவித்த – ஆந்திர முதல்வர்!

மோடியின் கோரிக்கைக்கு முழு ஆதரவினை தெரிவித்த – ஆந்திர முதல்வர்!

Share it if you like it

  • மனித வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள், நிகழ்வது இயல்பு. மனிதன் அவற்றினை பிரார்த்தனைகள் மூலம் வெல்ல முடியும் என்பது அனைத்து மதத்தினரின் நம்பிக்கை
  • அண்மையில் பாரதப் பிரதமர் மோடி, வேண்டுகோளுக்கு இணங்க. அவர் கூறிய  நேரத்தில் தீபம் ஏற்றி, நமது ஒற்றுமையை உலகிற்கு, காட்டுவோம். துன்ப இருள் நீங்கி, அமைதி, மகிழ்ச்சி, என்னும் வெளிச்சத்தை மீண்டும், மக்கள் காண இறைவன் அருள் புரியட்டும்.
பிரிவினைவாதிகளுக்கு இது புரியாது.
  • கொரானாவிற்கு எதிராக போராடி, வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்களின், தியாகத்தை போற்றவும். மீண்டும் ஆனந்தம் திரும்ப, நாம் அனைவரும் ஒற்றுமையாக, இந்நிகழ்வில் கலந்து கொள்வோம்!
  • ஏப்ரல் 5 ம் தேதி விளக்குகளை ஏற்றி வைக்கும் பிரதமர் மோடியின் கருத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

Share it if you like it