மோடி அரசு அவ்வாறு கூறவில்லையே ஸ்டாலினுக்கு பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் கேள்வி…!

மோடி அரசு அவ்வாறு கூறவில்லையே ஸ்டாலினுக்கு பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் கேள்வி…!

Share it if you like it

புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.. அப்பாவி விவசாயிகளை மத்திய அரசிற்கு எதிராக தூண்டி அதன் மூலம்.. அரசியல் ஆதாயம் தேட முயன்ற பிரிவினைவாதிகள், சில்லறை போராளிகளுக்கு, சம்மட்டி அடி விழும் விதமாக  அண்மையில் கருத்து கணிப்புகளின் முடிவுகள் வெளி வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது..

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே.. இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.. காசு ஊடகங்கள் மற்றும் வி.சி.க, சீமான், சில்லறை போராளிகள், தொடர்ந்து மோடி அரசிற்கு எதிராக அளறி வரும் நிலையில்..

தானும் குழம்பி மக்களையும் குழப்பும் தி.மு.க தலைவர் ஸ்டாலின்… புதிய வேளாண் சட்டம் குறித்து பொய்யான கருத்தினை மக்கள் மத்தியில் கூறியுள்ளார்.. இதற்கு பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன்., அவர்கள் புதிய வேண் சட்டத்தில் அவ்வாறு எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஸ்டாலினுக்கு கேள்வி? எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

வேளாண் சட்டத்தால் இளைஞர்கள் ஆண்மையை இழப்பார்கள் - அய்யாக்கண்ணு குபீர் தகவல்...!
புதிய வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இளைஞர்கள் ஆண்மையை இழப்பார்கள் என்று அண்மையில் அய்யாக்கண்ணு குபீர் தகவல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it

One thought on “மோடி அரசு அவ்வாறு கூறவில்லையே ஸ்டாலினுக்கு பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் கேள்வி…!

  1. காவாலித்தனம் கயமை ரவுடித்தனம் தேவிடியாத்தனம் உள்ள கட்சி

Comments are closed.