மோடி எதிர்ப்பை திட்டமிட்டே மக்களிடையே உருவாக்கி வைத்துள்ளோம்- திருமாவளவன்..

மோடி எதிர்ப்பை திட்டமிட்டே மக்களிடையே உருவாக்கி வைத்துள்ளோம்- திருமாவளவன்..

Share it if you like it

எதற்கெடுத்தாலும் போராட்டம், ஆர்பாட்டம், மத்திய அரசு மற்றும் மோடியை மிகவும் கடுமையாக விமர்சிப்பது என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழக மக்களிடையே மோடி எதிர்ப்பை திட்டமிட்டே உருவாக்கி வருகிறார்கள் என்று மக்கள் உள்பட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

பாரதப் பிரதமர் மோடி குறித்து திருமாவளவன் இக்காணொளியில் பேசி இருப்பதன் மூலம் அவரின் கீழ்த்தரமான எண்ணத்தை நாம் புரிந்துகொள்ள முடியும் என்பது கசப்பான உண்மை…


Share it if you like it

2 thoughts on “மோடி எதிர்ப்பை திட்டமிட்டே மக்களிடையே உருவாக்கி வைத்துள்ளோம்- திருமாவளவன்..

  1. *வெற்றிபெறுவதற்காக இல்லை என்றால்… என்ன மயிருக்கு மோடி எதிர்ப்பை,திட்டமிட்டு மக்களிடம் உருவாக்கவேண்டும்? இதுதான் அரசியலா? இது வெறித்தனம் இல்லையா? த்… தூ…!

  2. இவர்கள் எந்த நல்லதும் செய்யவில்லை செய்யும் மாட்டார்கள் தீயசக்திகள் தமிழகத்தை முன்னேற்றம் அடையவிட மாட்டார்கள் பணம் எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு

Comments are closed.