மோடி தனது தாய்க்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகும்!

மோடி தனது தாய்க்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகும்!

Share it if you like it

ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் இப்புத்தகம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

பாரதப் பிரதமர் மோடி தனது தாய் மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் தெரியும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. தனது தாய்க்கு பல்வேறு தலைப்புகளில் இளைஞனாக இருக்கும் பொழுது மோடி கடிதங்கள் எழுதியுள்ளார்.

இவை அனைத்தும் 1986க்கு முந்தியவை ஆகும். இக்கடித்தில் துக்கம், மகிழ்ச்சி, பசுமையான நினைவுகள், அனைத்தும் இடம் பெற்றுள்ளன. பிரபல திரைப்பட விமர்சகர் பவானா சேமாயா குஜராத்தி மொழியில் உள்ள இக்கடிதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.


Share it if you like it