மோடி மீண்டும் பிரதமரானால் இயேசுவை வணங்கவே மாட்டேன் மோகன் சி லாசரஸ் சவால்..!

மோடி மீண்டும் பிரதமரானால் இயேசுவை வணங்கவே மாட்டேன் மோகன் சி லாசரஸ் சவால்..!

Share it if you like it

கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி. லாசரஸ் வெளிப்படையாக ஹிந்துக்களின் உணர்வுகளையும், பிரிவினையை தூண்டும் நபர் என்பது அனைவரும் அறிந்ததே.. மோடி பிரதமர் ஆனால் இயேசுவை ஆராதிப்பதை அன்றோடு விட்டு விடுகிறேன் என்று கடந்த ஆண்டு சவால் விடுத்தார்..  ஆனால் மக்கள் ஆதரவுடன் மீண்டும் பாரதப் பிரமராக மோடி பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “மோடி மீண்டும் பிரதமரானால் இயேசுவை வணங்கவே மாட்டேன் மோகன் சி லாசரஸ் சவால்..!

  1. Yes, the Lord will do it, when we kneel down and pray. There is nothing impossible to do for the Lord. Let the Lord do it in his own way.

Comments are closed.