யானையை கொன்ற மிருகங்களுக்கு பாடம் நடத்திய நாய்..!

யானையை கொன்ற மிருகங்களுக்கு பாடம் நடத்திய நாய்..!

Share it if you like it

 Congress has become a rival to the DMK

 

 

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் சில மனித மிருகங்களால் யானை ஒன்று தீ வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது கசப்பான உண்மை..

நைஜீரியா நாட்டில் நாய் ஒன்று பூனை குட்டிக்கு பால் கொடுத்து தனது தாய்மையை வெளிப்படுத்தியுள்ளது.. இதை பார்த்தாவது சிலர் தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 


Share it if you like it