யாருக்கும் வெற்றியோ தோல்வியோ அல்ல

யாருக்கும் வெற்றியோ தோல்வியோ அல்ல

Share it if you like it

ராமஜென்மபூமி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் யாருக்கும் வெற்றியோ தோல்வியோ கிடையாது என உத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். அனைவரும் இவ்விஷயத்தில் அமைதி காக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  யாரும் வதந்திகளையும் பொய்ச்செய்திகளையும் பரப்ப வேண்டாம், அனைவரும் பொது பொது அமைதியை காக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Share it if you like it