ரபேல், சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

ரபேல், சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

Share it if you like it

ரபேல் வழக்கில் நீதிமன்றதீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட அணைத்து சீராய்வு மனுக்களும் உச்சநீதிமன்றதால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன. ரபேல் போர்விமானங்கள் வாங்கியதில் ஊழல்நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்தன. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஊழல் நடைபெற்றதற்கான எந்த சான்றுகளும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடிசெய்தது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சீராய்வு மனுவை தாக்கல் செய்தன இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


Share it if you like it