ரவுடி கும்பல் வெறிச்செயல் – தி.மு.க பஞ்சாயத்து தலைவர் உட்பட 8 மீது வழக்கு பதிவு..!

ரவுடி கும்பல் வெறிச்செயல் – தி.மு.க பஞ்சாயத்து தலைவர் உட்பட 8 மீது வழக்கு பதிவு..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறுவது ஒருபுறம் என்றால்… தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொடண்ர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது…

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த கல்குவாரிக்கு இடங்களை கொடுக்க மறுத்த கல்லூரி தாளார் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் துணை போன தி.மு.க பஞ்சாயத்து தலைவர் உட்பட எட்டுபேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it