ராகுல் காந்தியின் செயல்பாடு இதுதான்…! வின் டிவி அதிபர் தேவநாதன்…! வெளியிட்ட ஓவியம் உள்ளே…!

ராகுல் காந்தியின் செயல்பாடு இதுதான்…! வின் டிவி அதிபர் தேவநாதன்…! வெளியிட்ட ஓவியம் உள்ளே…!

Share it if you like it

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா  அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருந்தார்..

பாரத அரசு பல நெருக்கடி மற்றும் தாய் பூமியில் பிரச்சனை செய்து வரும் சக்திகளை வெளியேற்ற வீரமாகவும், கண்ணியத்துடனும், நடந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் ராகுல் பாபா மற்றும் அவரின் கூட்டமும் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்று கூறியிருந்தார்.

  • பாரதப் பிரதமர் அண்மையில் ராணுவ வீரர்களிடம் உரை நிகழ்த்தினார். மோடி ஏன் சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை என்று அறிவுபூர்வமாக கேள்வி? எழுப்பி இருந்தார் பா. சிதம்பரம்.
  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து அர்த்தமற்ற முறையில் இந்தியாவிற்கு எதிராக செய்திகளை பரப்புவது.
  • சீன தூதர், தலைமறைவு பயங்கரவாதி (ஜாஹிர் நாயக்), தேடப்படும் குற்றவாளிகள் போன்றவர்களிடம் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு காங்கிரஸ் கட்சி நிதி திரட்டியது.

இந்தியாவிற்கு எதிராகவும், சீன அரசிற்கு ஆதரவாகவும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுப்படுவது மக்களின் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வின் டிவியின் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒவியம்…!


Share it if you like it