ராகுல் காந்தியின் புதிய திட்டம்…! பாராட்ட மறுக்கும் வல்லரசு நாடுகள்…!

ராகுல் காந்தியின் புதிய திட்டம்…! பாராட்ட மறுக்கும் வல்லரசு நாடுகள்…!

Share it if you like it

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா  தனது டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் இவ்வாறு கூறியிருந்தார்.

“பாரத அரசு பல நெருக்கடி மற்றும் தாய் பூமியில் பிரச்சனை செய்து வரும் சக்திகளை வெளியேற்ற வீரமாகவும், கண்ணியத்துடனும், நடந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் ராகுல் காந்தி மற்றும் அவரின் கூட்டம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆரிஃப் அஜாகியா வெளியிட்டு இருக்கும் காணொலியில் ராகுல் காந்தி பேச்சு பின்வருமாறு அமைந்துள்ளது.

இந்தியாவின் இம்ரான் தான் ராகுல் காந்தி ( இம்ரான் ஒரு அடிமுட்டாள் என்பது ஆரிஃப் அஜாகியாவின் கருத்து)

உங்களுக்கு இங்கு விவசாயம் செய்ய முடியவில்லை என்றால் அதோ தெரிகிறதே நிலா அங்கு உங்களுக்கு நிலங்களை வழங்குவேன். நீங்கள் அங்கு உருளை கிழங்குகளை பயிர் செய்து குஜராத்தில் விற்பனை செய்து வாழலாம் என்று ராகுல் கூறியவுடன் பலரும் கரகோஷம் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share it if you like it