ராமர் கோவில் எழுப்புவதில் முஸ்லீம்களும் பங்காற்றவேண்டும்

ராமர் கோவில் எழுப்புவதில் முஸ்லீம்களும் பங்காற்றவேண்டும்

Share it if you like it

ஹிந்துக்களுடன் இணைந்து முஸ்லீம்களும் ராமர் கோவிலை எழுப்ப வேண்டும் என கடைசி முகலாய அரசர் பகதூர் ஷாவின் வம்சாவளியான இளவரசர் யாகூப் ஹபீபுதீன் தெரிவித்துள்ளார். இத்தொடர்பாக அவர் கூறியதாவது அயோத்தியா வழக்கில் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அனைவரும் இத்தீர்ப்பை மதிக்கவேண்டும். ராமர் கோவில் கட்டுவதில் முஸ்லீம்களும் பங்குவகிக்கவேண்டும் என தெரிவித்தார். யாகூப் ஏற்கனவே ராமர் கோவில் கட்ட தங்க செங்கல் தருவதாக உறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it