லவ் ஜிகாத் காவு வாங்கிய மேலும் ஒரு பெண் – பெற்றோர் முன்னிலையில் படுகொலை..!

லவ் ஜிகாத் காவு வாங்கிய மேலும் ஒரு பெண் – பெற்றோர் முன்னிலையில் படுகொலை..!

Share it if you like it

டெல்லி காசியாபாத் விவேக் விஹார் காலனியில் வாசிக்க கூடிய பல்தேவ் சிங் (62) நீளம் கவுர் (58) இவர்களின் மகள் தான் நைனா கவுர் (19) நர்சிங் படித்து வரும் இப்பெண்ணிற்கு வருகிற 22-ம் தேதி கல்யாணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்து இருந்தனர்.

அம்மா, அப்பாவுடன், நைனா கவுர் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க ஷாப்பிங் சென்றுள்ளார். அப்பொழுது திடீர் என்று மூன்று இளைஞர்கள் நைனா கவுரின் தந்தையை ஒருவர் பிடித்து கொள்ளவும். மற்றொருவன் அவரின் தாயை கடுமையாக தாக்கி மயக்கம் அடைய செய்துள்ளான்.

மற்றொருவன் நைனா கவுரின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் 10 முறைக்கும் மேல் மிக கொடூரமாக குத்தி கீழே தள்ளியது. மட்டுமில்லாமல் ஆத்திரம் தீரும் வரை தன் காலால் மிதித்து விட்டு அந்த மூன்று மிருகங்களும் தப்பி ஓடி விட்டது. மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்லும் வழியிலேயே நைனா கவுர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.

இது குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது சேர் கான் (22) அமீர் (20) ஆசிப் (22) என்பது தெரியவந்துள்ளது.  சேர் கான் என்பவன் நைனா கவுரை  ஒரு தலையாக காதலித்துள்ளான். ஆனால் கவுரோ அவனை காதலிக்காமல் தன் பெற்றோர் பார்த்த மணமகனையே திருமணம் செய்ய சம்மதித்துள்ளார்.

இது தெரிந்த சேர்கான் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பலமுறை கடுமையாக எச்சரித்துள்ளான். இச்சூழ்நிலையில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்து இருப்பது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “லவ் ஜிகாத் காவு வாங்கிய மேலும் ஒரு பெண் – பெற்றோர் முன்னிலையில் படுகொலை..!

  1. This is not love jihad, out and out atrocity by Muslim community on other minorities. Needs to be tackled in the initial stages itself. Perpetrators should be punished with out any mercy.

Comments are closed.