வரலாற்றுத் தவறை சரி செய்யவே இச்சட்டம்- பிரதமர் மோடி.

வரலாற்றுத் தவறை சரி செய்யவே இச்சட்டம்- பிரதமர் மோடி.

Share it if you like it

டெல்லியில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய என்.சி.சி மாணவர்களின் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.  இந்த முகாமின் ஒருபகுதியாக மாணவர்களின் அணிவகுப்பு டெல்லி கேரியப்பா பரேட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் பிரமிக்க  வைக்கும் சாகசங்களை  பார்வையாளர்ளுடன் கண்டு களித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய அவர்  வரலாற்றுத் தவறை சரி செய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம்  என்று அதன் அவசியத்தை கூறியுள்ளார்.


Share it if you like it