வருமான வரித்துறை வெளியிட்ட பகீர் தகவல் வாய் திறப்பார்களா தமிழக போராளிகள்?

வருமான வரித்துறை வெளியிட்ட பகீர் தகவல் வாய் திறப்பார்களா தமிழக போராளிகள்?

Share it if you like it

‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில், கிறிஸ்தவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது… பல்வேறு கல்வி நிறுவனங்களும் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது…

கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் அவர்கள்.. ரூபாய் 1,௦௦௦ கோடி வரை, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.. ஆனால் இன்று வரை குறித்து எந்த அரசியல் ஒரு தலைவரும் பிரபல ஊடகங்களும் விவாதம் நடத்தாமல் மெளனம் காப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது…

இயேசு அழைக்கிறார், மத போதகர், பால் தினகரன்,வரி ஏய்ப்பு


Share it if you like it

One thought on “வருமான வரித்துறை வெளியிட்ட பகீர் தகவல் வாய் திறப்பார்களா தமிழக போராளிகள்?

  1. 1000,ம் கோடி மிக சொற்பமான பணம்.வரித்துறையினர் பொய் சொல்கிறார்கள் 20.0000ம் கோடிகள் கண்டிப்பாக இருக்கும்.

Comments are closed.