வாலயார் சகோதரிகளுக்காக ABVP போராட்டம்

வாலயார் சகோதரிகளுக்காக ABVP போராட்டம்

Share it if you like it

கேரள மாநிலம் வாலயார்ரில் இரு பட்டியலின சகோதரிகள் வன்புணர்வு செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டனர். இதற்க்கு காரணமானவர்களை தகுந்த சாட்சியங்கள் இருந்தும் நீதிமன்றம் விடுவித்தது. இதற்க்கு பின்னால் ஆளும் கம்யூனிஸ்ட் அரசானது இருப்பதாக கேரள மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றார். குற்றவாளிகளின் விடுதைலையை எதிர்த்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் மாணவ அமைப்பான ABVP போராட்டம் நடத்தியது. இதில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராகவும், குற்றாவளிகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர்.


Share it if you like it