வள்ளலாகவே மாறிய ராகவா லாரன்ஸ்…! மீண்டும் மீண்டும் வழங்கி வரும் நிவாரண நிதி!

வள்ளலாகவே மாறிய ராகவா லாரன்ஸ்…! மீண்டும் மீண்டும் வழங்கி வரும் நிவாரண நிதி!

Share it if you like it

தமிழக சினிமாவில் ஏழை, எளியவர்களுக்கு, உதவிகள் புரிவதில் ராகவா லாரன்ஸ்க்கு. நிகர் அவரே என்பதில் யாருக்கும், மாற்று கருத்து இருக்க முடியாது. தனது தொண்டு நிறுவனத்தின், மூலம் பல ஏழை குழந்தைகளுக்கு, இதய அறுவை, சிகிச்சை செய்துள்ளார். திருநங்கைகள், முதியவர்கள், ஏழைகள், பெண்கள், என இவர் மூலம் பயன் பெற்றோர் ஏராளம்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், மாநில அரசு கேட்டுகொண்டதற்கு இணங்கவும். அண்மையில் இவர் 3 கோடி, ரூபாய் வழங்கியிருந்த நிலையில். தனது அடுத்த பட வாய்ப்பில், கிடைத்த சம்பளத்திலிருந்து, தூய்மை பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாயை நடிகர் லாரன்ஸ் வழங்கியிருந்தார். தற்பொழுது மீண்டும் 25 லட்ச ரூபாயை தூய்மை பணியாளருக்கு வழங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Share it if you like it