வழக்கம் போல உளறிய தி.மு.க தலைவர் ஸ்டாலின்..!

வழக்கம் போல உளறிய தி.மு.க தலைவர் ஸ்டாலின்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்பது நிதர்சனம்.. இக்காணொளியில் இரண்டு இடங்களில் தலைவர் உளறியுள்ளார் என்பதை காண முடியும்..

  • திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த தனது தந்தையை நாகை மாவட்டத்தில் பிறந்தவர் என்று வழக்கம் போல உளறியுள்ளார்..
  • மழை அதிகம் பொழிந்து வறட்சி ஏற்பட்டுள்ளது என்று  கூறியுள்ளார்…
  • மைடியர் மார்த்தாண்டம் படத்தில் தத்துவம் நம்பர் 2001, 5001, என்று நகைச்சுவை நடிகர் குள்ளமணி கூறுவார்.. அதே போல ஸ்டாலின் உளறல்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

 


Share it if you like it