வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி..!

வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி..!

Share it if you like it

ஏதோ வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, என்று நான் பேச மாட்டேன். நான் கலைஞரின் மகன் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரே பல்லவியை தொடர்ந்து கூறி வருவதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில். சாமான்களுக்காக என்று தி.மு.க தலைவர் பேசியதாக சமூக வலைத்தளங்களில். அது குறித்த காணொளி ஒன்று உலா வருகிறது. ஈயம், பித்தளை, பேரிச்சம் பழத்தை, ஏன்? ஸ்டாலின் மறந்து விட்டார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it