அயோத்தி வெற்றிக்கு அடித்தளமிட்ட K.பராசரனை நேரில் சந்தித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்

அயோத்தி வெற்றிக்கு அடித்தளமிட்ட K.பராசரனை நேரில் சந்தித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்

Share it if you like it

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் வெற்றி பெற மிகமுக்கியகாரணமான வழக்கறிஞர் திரு.K.பராசரன் அவர்களை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பகவத் அவர்கள் இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். அவரின் வயது 92. உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அவரின் வயதை கருத்தில்கொண்டு அமர்ந்துகொண்டே வாதாடும்படி கேட்டுக்கொண்ட போதும் என் தெய்வத்தின் கோவிலை கட்டுவதற்காக நான் எவ்வளவு நேரமும் நின்றுகொண்டு வாதாடுவேன் என்று அந்த தள்ளாடும் வயதிலும் வழக்கு முடியும் வரை நின்றுகொண்டே வாதாடிய வழக்கறிஞர் திருK .பராசரன் என்பது குறிப்பிடத்தக்கது


Share it if you like it