வான்வெளியை மூடிய பாகிஸ்தான், ஐ.நாவுக்கு அழைத்த இந்தியா..!

வான்வெளியை மூடிய பாகிஸ்தான், ஐ.நாவுக்கு அழைத்த இந்தியா..!

Share it if you like it

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியே செல்ல பாகிஸ்தான் அரசானது அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து இந்தியா அரசானது தனது கண்டனத்தை பாகிஸ்தான் அரசுக்கு தெரிவித்துள்ளது. இது குறித்த புகாரை சர்வதேச வான்வெளி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு கொண்ண்டுசெல்வோம் என வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்க்கு முன்னர் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானம் தங்கள் நாட்டு வான்வெளி வழியே செல்ல பாகிஸ்தான் அனுமதி மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it