சட்டத்தின் முன் அனைவரும் சமம் – விஜய்க்கு மாற்று இல்லை !

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – விஜய்க்கு மாற்று இல்லை !

Share it if you like it

சில தினங்களுக்கு முன்பு வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக கூறி நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை வருமான வரித்துறையினர் போலீசாரின் இன்னோவா  காரில் ஏற்றி சென்று விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். நடிகர் விஜயிடமும் இரண்டு நாட்கள் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர் வருமான வரித்துறையினர். அதன் பின்னர் விஜய் ரசிகர் ஒருவர் தமிழ்நாட்டின் உச்ச நச்சத்திரமாக இருக்கும் ஒரு நடிகரை அவரது காரிலேயே அழைத்து சென்று விசாரித்து இருக்கலாம், எதற்காக போலீசாரின் இன்னோவா காரில் ஏற்றி சென்றார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். விஜய் ரசிகரின் இந்த பதிவுக்கு  பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது விஜய் ரசிகர்களுக்கு தெரியவில்லையா ? சட்டத்தின் முன் நடிகராக இருந்தால் என்ன கவர்னராக இருந்தால் என்ன ? சட்டத்தின் முன் எல்லோரும் ஒரே மாதிரியாக தான் நடத்தப்படுவார்கள் என்று நெட்டிசன்கள் விஜய் ரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.


Share it if you like it

One thought on “சட்டத்தின் முன் அனைவரும் சமம் – விஜய்க்கு மாற்று இல்லை !

Comments are closed.