விண்ணில் பாய தயாராகும்  ரிசாட் விண்கலம்

விண்ணில் பாய தயாராகும் ரிசாட் விண்கலம்

Share it if you like it

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ரிசாட்-2 பி.ஆர்-1 என்ற விண்கலனை வரும் 11 தேதி விண்ணில் ஏவ இருப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ரிசாட்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது ரிசாட்-2 செலுத்தப்படவுள்ளது. இந்த செயற்கைகோள் மூலமாக பூமியை கண்காணிக்க இயலும். இதனுடன் வர்த்தக ரீதியாக அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஜப்பான் நாட்டு செயற்கைகோள்களும்  ஏவப்படவுள்ளன.


Share it if you like it