விதிமீறி செயல்பட்ட திமுக மீது….! நடவடிக்கை என்ன தமிழக அரசை….! கேள்வி? எழுப்பிய பாஜக மூத்த தலைவர்..! மா.வெங்கடேசன்..

விதிமீறி செயல்பட்ட திமுக மீது….! நடவடிக்கை என்ன தமிழக அரசை….! கேள்வி? எழுப்பிய பாஜக மூத்த தலைவர்..! மா.வெங்கடேசன்..

Share it if you like it

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி செயல்படாமல். தங்கள் விருப்படி மக்களை ஒரே இடத்தில் கூட்டி நலத்திட்டம் என்ற பெயரில் நோய் தொற்று ஏற்பட வழிவகை செய்கின்றனர் என்று மக்களின் கடும் குற்றச்சாட்டாக உள்ளது.

இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் திருவண்ணாமலை, செங்கம் திமுகவின் இளைஞர் அணியின் கூட்டம் திமுக எம்.எல்.ஏ கிரி தலைமையில் அரசு இடமான சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இது அரசு விதிகளுக்கு புறம்பானது. உடனடியாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாஜக அங்கு கூட்டம் நடத்த இடம் கிடைக்குமா? என்று மூத்த தலைவர் மா.வெங்கடேசன் கேள்வி? எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it