விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய கானா நாட்டு மக்களின் காணொளியை பகிர்ந்த மத்திய அமைச்சர்..!

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய கானா நாட்டு மக்களின் காணொளியை பகிர்ந்த மத்திய அமைச்சர்..!

Share it if you like it

விநாயகர் சதுர்த்தி விழா உலகம் முழுவதும்  இன்று மிகவும் சிறப்பாக கொண்டாப்படுகிறது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாரதப் பிரதமர் மோடி,  மத்திய, மாநில அமைச்சர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை தவிர என்பது கசப்பான உண்மை.

ஆப்ரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் ஒன்றான கானா நாட்டில். விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பி.பி.சி வெளியிட்டு இருந்த காணொலியை. தமிழரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜெய் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தனது வாழ்த்துக்களையும் மக்களுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it