விருதுநகர் பட்டாசு ஆலை கோர விபத்து எதிரொலி – தேசிய நிவாரண தொகையை அறிவித்தார் பாரதப் பிரதமர் மோடி..!

விருதுநகர் பட்டாசு ஆலை கோர விபத்து எதிரொலி – தேசிய நிவாரண தொகையை அறிவித்தார் பாரதப் பிரதமர் மோடி..!

Share it if you like it

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று பட்டாசு ஆலையில் கோர விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை பாரதப் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் தங்களது இரங்கலையும், நிவாரண நிதியையு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it