வெக்கம், மானம், சூடு, சொரணை, இல்லாமல் பச்சை பொய் கூறிய தி.மு.க..! 

வெக்கம், மானம், சூடு, சொரணை, இல்லாமல் பச்சை பொய் கூறிய தி.மு.க..! 

Share it if you like it

தீவிர நாத்திக கட்சியாக தி.மு.க உள்ளது என்பது அனைவரும் நன்கு அறிவர்.. ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து இன்று வரை மிக கடுமையாக கனிமொழி, ஸ்டாலின், உதயநிதி, மற்றும் தி.மு.க மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாது உண்மை..

கடவுளை நாங்கள் வெறுத்துவிடவில்லை.. என்றாவது அவமானப்படுத்தி பேசியுள்ளோமா என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் பச்சை பொய் கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

 

 

 

 


Share it if you like it