வெள்ளப்பாதிப்பிற்கு நடிகர் நிதியுதவி

வெள்ளப்பாதிப்பிற்கு நடிகர் நிதியுதவி

Share it if you like it

பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 25 குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் என்ற வீதத்தில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்ஷய் குமார் “இத்தகைய இயற்கை இடர்கள் நாம் யார் என்பதை நமக்கு உணர்த்துகின்றன, நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்” என்றார். அக்ஷய் இத்தகைய சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it