வேளாண் சட்டத்திற்கு ஆதரவா? வைரலாகும் பாப்பம்மாள் பாட்டியின் கருத்து..!

வேளாண் சட்டத்திற்கு ஆதரவா? வைரலாகும் பாப்பம்மாள் பாட்டியின் கருத்து..!

Share it if you like it

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு வேளாண் சட்டத்தை கொண்டு வந்தது.. காங்கிரஸ், பிரிவினை சக்திகள், மற்றும் வெளிநாட்டு சக்திகள் மோடி அரசுக்கு எதிராக.,  விவசாயிகள் என்கின்ற போர்வையில் புரோக்கர்களை தூண்டி விடுவதாக மக்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது திண்ணம்..

103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும்.., பாப்பம்மாள் பாட்டியை பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.. மேலும் விவசாயம் குறித்து தனது ஆதங்கத்தை பாட்டி கூறியுள்ளார் என்பதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

 


Share it if you like it