ஸ்டாலினை பற்றி அன்றே சொன்ன பேராசிரியர் ஒரு தீர்க்கதரிசி…!

ஸ்டாலினை பற்றி அன்றே சொன்ன பேராசிரியர் ஒரு தீர்க்கதரிசி…!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஈ.வெ.ரா கொள்கையை குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டு அண்மையில் வேலாயுதத்தை கையில் ஏந்தியது குறித்து இன்று வரை கருத்து கூறாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருதாக வீரமணி, சுப.வீ, குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில்..

தி.மு.க தலைவர் ஸ்டாலின் குறித்து முன்பே கணித்துள்ளார் பா.ஜ.க மூத்த தலைவரும் பேராசிரியருமான சீனிவாசன் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it