ஸ்டாலின் கனவில் மண் அள்ளி போட்ட அண்ணாமலை IPS…!

ஸ்டாலின் கனவில் மண் அள்ளி போட்ட அண்ணாமலை IPS…!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியை போல திமுகவும் ஒரே குடும்பத்தின் கீழ் செயல்படும் நிறுவனமாக மாறிவிட்டது என்று அக்கட்சி தொண்டர்களே கடும் கண்டனம் தெரிவிக்கும் நிலைக்கு திமுகவின் தற்பொழுதைய சூழல் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

பாஜகவில் திரு. அண்ணாமலை ஜ.பி.எஸ் அண்மையில் இணைந்தார். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக இளைஞர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் என்னும் பெயரை திணிக்க திமுக மற்றும் பி.கே கூட்டணி மிக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நன்கு படித்தவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான அண்ணாமலை ஜ.பி.எஸ் வருகையால். ஸ்டாலின் கனவில் தற்பொழுது ஒரு லோடு மண் விழுந்துள்ளது. இதனை துளியும் பொறுத்து கொள்ள முடியாத பேமெண்ட் ஊடகங்கள், சில்லறை போராளிகள், சவுக்கு சங்கர், போன்றவர்கள் டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலைக்கு எதிராக கதறியுள்ளனர் என்று தமிழக மக்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரு. அண்ணாமலை ஜ.பி.எஸ் இருவருக்கும் உள்ள வித்தியாசம் இது தாங்க என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவது திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1299169097804951552


Share it if you like it