ஹிந்துக்களை இழிவுப்படுத்தி வரும் அமைப்புகள் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்துமுன்னணி மனு..

ஹிந்துக்களை இழிவுப்படுத்தி வரும் அமைப்புகள் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்துமுன்னணி மனு..

Share it if you like it

திமுக, திக, முழு ஆதரவோடு கறுப்பர் கூட்டம் ஹிந்து ஆலயங்களையும், புராணங்களையும் மிகவும் இழிவாக இன்று வரை விமர்சனம் செய்து வருகிறது. அண்மையில் சுரேந்தர் என்பவர் தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் மிகவும் இழிவுப்படுத்தும் விதமாக பேசியிருந்தார். முருக பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்பட செய்திருந்தது.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்திவரும் திக மற்றும் திமுகவின் ஆதரவுடன் செயல்படும் கறுப்பர் கூட்டம் போன்ற சமூகவிரோத சக்திகளை தடைசெய்து கடும் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்துமுன்னணி நிர்வாகிகள் மனு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share it if you like it