ஹிந்துக்களை ஒன்று சேர விட கூடாது திருமாவளவனின் வன்மம் நிறைந்த பேச்சு..!

ஹிந்துக்களை ஒன்று சேர விட கூடாது திருமாவளவனின் வன்மம் நிறைந்த பேச்சு..!

Share it if you like it

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீப காலமாக ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகள், கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும், விமர்சனம் செய்து வருவதையே இன்று வரை தொடர்ந்து வருகிறார்.

ராமர் கோவில் குறித்தும், ஹிந்துக்களை ஒர் அணியில் அவர்கள் திரட்டினால் நாம் எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்று அண்மையில் தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார்..

இந்தியாவில் சிறுபான்மை மக்கள் இந்துக்களே என்று அண்மையில் அவர் பேசிய காணொளி மீண்டும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it

One thought on “ஹிந்துக்களை ஒன்று சேர விட கூடாது திருமாவளவனின் வன்மம் நிறைந்த பேச்சு..!

  1. ஹிந்துக்கள் ஒரேஅணியில் திரண்டு ஒருங்கிணைந்து செயல்படுவதை எந்தத் தெருமாவினாலும் தெருநாயாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. முயன்றால். ஹிந்து சமுதாயம் தெருமாக்களையும் தெருநாய்களையும் உருத் தெரியாமல் தரையோடு தரையாகத் தேய்த்து விடும்.

Comments are closed.