ஹிந்துக்களை மீண்டும் ஏமாற்ற தற்காலிக இடைவேளை வழங்கிய தி.மு.க..!

ஹிந்துக்களை மீண்டும் ஏமாற்ற தற்காலிக இடைவேளை வழங்கிய தி.மு.க..!

Share it if you like it

வீரமணி, சுப.வீ, பிரசன்னா, போன்றவர்கள்., ஹிந்து மதத்தையும், அவர்களின் வழிபாட்டு முறைகளையும், மிக கடுமையாக விமர்சனம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்பது ஒவ்வொரு ஹிந்துவும் நன்கு அறிவர்.

எதிர் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு. மேற்கூறிய நபர்களுக்கும்., ஈ.வெ.ரா- கொள்கைக்கும், தி.மு.க தலைமை தற்பொழுது இடைவேளை வழங்கியுள்ளது.. மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால்., ஹிந்துக்களின் நிலை மிக மோசமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

Image


Share it if you like it