ஹிந்துஸ்தானா..? அல்லது பாரத்தா..? விசாரணையை கையில் எடுத்த உச்சநீதிமன்றம்!

ஹிந்துஸ்தானா..? அல்லது பாரத்தா..? விசாரணையை கையில் எடுத்த உச்சநீதிமன்றம்!

Share it if you like it

டெல்லியை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்குல் செய்துள்ளார். இந்தியா என்பது ஆலங்கிலேயர்கள் வைத்த பெயர். இது ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தை நினைவுப்படுத்துகிறது. எனவே இந்தியா என்கின்ற பெயரை நீக்கி பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்ற வேண்டுமென மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார். மேலும் அரசியலமைப்பு சட்டம் 1வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாரத் என்கின்ற பெயரையே வைக்க வேண்டும் என்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it