ஹிந்து என்று சொன்னால் கொன்றுவிடுவார்கள் என பயந்து இஸ்லாமியனாக மாறிய ஹிந்து !

ஹிந்து என்று சொன்னால் கொன்றுவிடுவார்கள் என பயந்து இஸ்லாமியனாக மாறிய ஹிந்து !

Share it if you like it

டெல்லி கலவரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பல பொது சொத்துக்களை எரித்து நாசம் செய்தனர். ஹிந்துக்களையும், மற்றும் காவல்துறையையும் கண்மூடித்தனமாக தாக்கினர். இந்நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கலவரம் செய்து கொண்டிருந்தபொழுது, ஹிந்து மதத்தை சார்ந்த ஒருவர் தன் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபொழுது கலவரக்காரர்களை கண்டு பயந்து தாம் ஹிந்து என்று சொன்னால் கொன்றுவிடுவார்கள் என உயிருக்கு பயந்து பக்கத்தில் இருந்த ஒரு கடையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை அணிந்துகொண்டு தன் பெயரை இம்ரான்கான் என மாற்றிக்கொண்டார். இதனால் அவர்களிடமிருந்து பாதுகாப்பாக தப்பித்தேன் என்று ஹிந்து ஒருவர் கூறியுள்ளார்.

இந்த செய்தி ஊடகங்களில் பரவ, ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் ஹிந்து என்று சொல்ல பயப்படுகின்ற நிலை வந்துவிட்டது இன்று. சிறுபான்மையாக இருக்கின்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நாளை பெரும்பான்மையானால் நாடு எந்த நிலையில் இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்று நெட்டிசன்கள் சிலர் தன் வேதனைகளையும், குமுறல்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.


Share it if you like it