ஹிந்து ஓட்டு வங்கி உருவாகத வரை ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்காது- பிரபல நெறியாளர் கருத்து..!

ஹிந்து ஓட்டு வங்கி உருவாகத வரை ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்காது- பிரபல நெறியாளர் கருத்து..!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளை இரு திராவிட கட்சிகளும் தொடர்ந்து புண்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்… தேர்தல் நெருங்க நெருங்க திமுக தனது கோர முகத்தை ஹிந்துக்களின் மீது காண்பித்து வருகிறது என்பது கசப்பான உண்மை.. இந்நிலையில் எழுத்தாளர், நெறியாளர், என்று பன்முகத்தன்மை கொண்ட ரங்கராஜ் பாண்டே தனது சாணக்கியா சேனலில் ஹிந்து ஓட்டு வங்கி குறித்து தனது  ஆணித்தரமான கருத்தினை இவ்வாறு முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it

2 thoughts on “ஹிந்து ஓட்டு வங்கி உருவாகத வரை ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்காது- பிரபல நெறியாளர் கருத்து..!

  1. ரங்கநாத் பாண்டேயின் கருத்து தற்சமயம் மிகவும் தேவை உள்ள ஒரு கருத்து. இதைத் தெரிவித்த பாண்டேக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்லாசிகள்.

  2. நூற்றுக்கு நூறு உண்மை இந்த தேர்தலில் இந்துக்களின் ஓட்டு வங்கி உருவாகி அதனால் வெற்றிவாய்பை இழந்தால் அடுத்த தேர்தலில் கிருத்தவர்களையும் இசுலாமியர்களையும் நூற்றில் பேசுவார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

Comments are closed.