ஹிந்து சமுதாயத்திற்கென்றே வாழ்ந்த ஒரு சகாப்தம் இன்று முடிவுற்றது பொன்.இராதாகிருஷ்ணன்..!

ஹிந்து சமுதாயத்திற்கென்றே வாழ்ந்த ஒரு சகாப்தம் இன்று முடிவுற்றது பொன்.இராதாகிருஷ்ணன்..!

Share it if you like it

என்னை பண்படுத்தி, வழிகாட்டி என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த வீர துறவி ராம கோபாலன் ஜி அவர்கள் பரிபூரணம் அடைந்த செய்தி கேள்விபட்டு மீளா துயருற்றேன். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு ஹிந்து சமுதாயத்திற்கென்றே வாழ்ந்த தன்னலமற்ற ஒரு துறவியை நாம் இழந்துள்ளோம்…

தமிழகத்தில் ஹிந்து ஒற்றுமைக்கு அச்சாரமிட்டு ஆலமரம் போல் அதை வளர்த்து பட்டிதொட்டி எங்கும் ஹிந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை உருவாக்கிய ஒரு சகாப்தம் இன்று முடிவுற்றது. மகான்களின் ஆன்மா என்றும் இறை நிலையில் உள்ளதால் அது நம்மை தொடர்ந்து வழி நடத்த பிரார்த்திக்கிறேன்…

பொன்.இராதாகிருஷ்ணன்


Share it if you like it