ஹிந்து விரோத சக்திகளை இஸ்லாமியர்..! கூட்டங்களில் அனுமதிப்பது ஏன்? ஜவாஹிருல்லாவிடம் நெட்டிசன்கள் காட்டம்…!

ஹிந்து விரோத சக்திகளை இஸ்லாமியர்..! கூட்டங்களில் அனுமதிப்பது ஏன்? ஜவாஹிருல்லாவிடம் நெட்டிசன்கள் காட்டம்…!

Share it if you like it

ராமலிங்கம், வெள்ளையப்பன், மற்றும் சில அப்பாவி ஹிந்துக்கள்  அடிப்படை பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை தமிழக மக்கள் எளிதில் மறக்க முடியாத வடுவாக இன்று வரை உள்ளது. நாகை திருவள்ளுவன், திருமுருகன் காந்தி, வேல்முருகன், சீமான் போன்றவர்கள் பல இஸ்லாமிய மேடைகளில் ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறைகளையும் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். சில இஸ்லாமிய தலைவர்கள் கூட ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளை கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் விமர்சனம் செய்துள்ளனர்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

பிறர் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் இழிவுபடுத்தி ஏசாதீர்கள் என்பது திருக்குர்ஆனின் கட்டளை பிறரின் வழிபாட்டுத் தெய்வங்களை முஸ்லிம்கள் இழிவுபடுத்திப் பேசமாட்டார்கள் பன்மை சமூகத்தில் அனைத்து தரப்பினரும் இக்கட்டளையை பின்பற்றுவது அவசியமானது


Share it if you like it