120 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு..! துணைபோன வைகோ, திமுக, கம்யூ.,..! களத்தில் இறங்கிய வி.ஹெச்.பி..!

120 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு..! துணைபோன வைகோ, திமுக, கம்யூ.,..! களத்தில் இறங்கிய வி.ஹெச்.பி..!

Share it if you like it

  • பாளையங்கோட்டை திம்மராஜபுரம் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோவில் சொத்துக்களை சமூக விரோதிகள் ஆக்கிரமித்தனர்.. 120 ஏக்கர் நிலம் இருந்தும் அடுத்த மாதம் கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் இல்லை.. ஆனால் கோவில் நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு…
  • கோவில் சொத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வைகோ , திமுக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் அண்மையில் முதல்வருக்கு மனு வழங்கியுது..
  • கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை
  • ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி ஆலய சொத்துக்களை பாதுகாக்க வழியில்லாமல் உறங்கிக்கொண்டிருக்கும்., இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து.. ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, வி.ஹெச்.பி , ஆலய பாதுகாப்பு குழு, ABVP, BMS, களத்தில் இறங்கி போராட்டம் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Share it if you like it

One thought on “120 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு..! துணைபோன வைகோ, திமுக, கம்யூ.,..! களத்தில் இறங்கிய வி.ஹெச்.பி..!

  1. கோவில் சொத்தை, குறிப்பாக ஹிந்து கோயில் சொத்தை, கொள்ளை அடிக்கத் திட்டமிடும் ஹிந்து துரோகிகளை அடியோடு ஒழித்தே தீர வேண்டும். அப்போது தான் தமிழகம் தமிழகமாக இருக்கும். பாரதம் பாரதமாக இருக்கும். இதற்கு ஹிந்து சமுதாயம் ஒன்று பட வேண்டும்.

Comments are closed.