120 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த சமூக விரோத கும்பலுக்கு துணை போகும் வைகோ..!

120 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த சமூக விரோத கும்பலுக்கு துணை போகும் வைகோ..!

Share it if you like it

இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் திம்மராஜபுரம் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் சொத்தை சிலர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக அண்மையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தது.

இந்த நிலையில் அதே திருக்கோவில் சொத்துக்களை உரிமை கோரும் விதமாக மதிமுக தலைவர் வைகோ பட்டா உரிமை வழங்ககோரி தமிழக முதல்வர்க்கு கடிதம் எழுதி இருப்பது ஹிந்துக்களின் உணர்வுகளை புண்புடுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

120 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த சமூக விரோத கும்பல்..! உறங்கும் இந்து அறநிலையத்துறை- களத்தில் இறங்கிய VHP…!

Share it if you like it