15 வயது பெண்னை கூட்டுப் பலாத்காரம் செய்த திமுக எம்.எல்.ஏ-வுக்கு எதிராக போராடுவாரா கனிமொழி?

15 வயது பெண்னை கூட்டுப் பலாத்காரம் செய்த திமுக எம்.எல்.ஏ-வுக்கு எதிராக போராடுவாரா கனிமொழி?

Share it if you like it

உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த துயர சம்பவத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  அரசியலாக்கி ஆதாயம் தேட முயன்று வருகின்றனர் என்பது அறிவார்ந்த மக்களின் கருத்தாக உள்ளது. நேற்றைய தினம் கனிமொழி தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி மேற்கொண்டனர்.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ 15 வயது பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரத்தை குறித்தோ இன்று வரை மெளனம் காக்கும் கனிமொழி எம். பி. அவர்கள் எப்பொழுது மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவார் என்பது மக்களின் கருத்தாக உள்ளது..


Share it if you like it

One thought on “15 வயது பெண்னை கூட்டுப் பலாத்காரம் செய்த திமுக எம்.எல்.ஏ-வுக்கு எதிராக போராடுவாரா கனிமொழி?

Comments are closed.