2,98,335 வேட்பு மனுக்கள் தாக்கல்

2,98,335 வேட்பு மனுக்கள் தாக்கல்

Share it if you like it

வரும் 27,30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2,06,657, ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 54,797, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,992, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 32,939 என மொத்தம் சுமார் 2,98,335 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது


Share it if you like it